Friday, 8 December 2017

General Knowledge In tamil TNPSC Group 4


# தொல்காப்பியம் அமைந்துள்ளபாவகை
கலிப்பா

# ஐந்திணை எழுபதின் ஆசிரியர்
மூவாதியார்

# சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்
காரைக்கால் அம்மையார்

# தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும்
செயப்படுபொருள்எழுவாய்பயனிலை

 # வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல்
– சமண சமயம்

# தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர்
– அப்பர்

# ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர்
– பனம்பாரனார்

# ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தேவானொடு முன்தோன்றி
மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள்
வெண்பாமாலை

# யசோதர காவியத்தின் ஆசிரியர்
வெண்ணாவலுடையார்

# உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது
மெய்ப்பாட்டியல்


# காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என
வழங்கப்படுகிறது.

# மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர்பாண்டியர்

# தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது
அகத்திணை, புறத்திணை.

# தொல்காப்பியம்முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

# தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது
அகப்பொருள்.

# பூதத்தாழ்வார் பிறந்த இடம்காஞ்சிபுரம்

# நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர்திருப்புளி ஆழ்வார்.

# சுந்தரர் பிறந்த ஊர்திருமுனைப்பாடி

# சுந்தரரின் இயற்பெயர்நம்பி ஆரூரர்

#வையம் தகளியாக, வார்கடலே நெய்யாகஎன்று முதல் திருவந்தாதியைப்
பாடியவர்பொய்கையாழ்வார்.

# தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர்நம்மாழ்வார்

கவிக்கோஅப்துல் ரகுமான்

# அகத்திணை
– குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலைகைக்கிளைபெருந்திணை

# புறந்திணை
– வெட்சிவஞ்சிஉழிஞைதும்பைவாகைகாஞ்சிபாடாண்

# கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள்
– பாரதிதாசன்

# வைக்கம் வீரர்
பெரியார்

# யாதும் ஊரே யாவரும் கேளிர்
– கணியன் பூங்குன்றனார்.



# உரையாசிரியர்இளம் பூரணார்

# கவிமணிதேசிய விநாயகம்பிள்ளை
# குழந்தைக் கவிஞர்அழ.வள்ளிப்பா

# தொண்டர் சீர் பரவுவார்சேக்கிழார்

# ஐந்திலக்கணம் என்பவை
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

# எண் வகை மெய்ப்பாடுகள் எவை
நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.


# “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர்
– சங்க இலக்கியம்.

# 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்

# பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11

# ”முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது
– சீவக சிந்தாமணி

# வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்

# உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்

# திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி
– அறத்துப்பால்
# பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து
மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

# கலம்பகத்தின் உறுப்புகள்
கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18

# சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை
– 96 வகை

# ஐந்தமிழ்
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.

# மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம்
ஊக்கமுடைமை.

# நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள்
– 19.10.1988.



No comments:

Post a Comment