#
தொல்காப்பியம் அமைந்துள்ள “பா” வகை
– கலிப்பா
#
ஐந்திணை எழுபதின் ஆசிரியர்
– மூவாதியார்
#
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்
– காரைக்கால் அம்மையார்
#
தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும்
– செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை
# வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல்
– சமண சமயம்
# தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர்
– அப்பர்
# ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர்
– பனம்பாரனார்
# ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி
மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள்
வெண்பாமாலை
#
யசோதர காவியத்தின் ஆசிரியர்
– வெண்ணாவலுடையார்
#
உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது
– மெய்ப்பாட்டியல்
#
காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என
வழங்கப்படுகிறது.
#
மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர்
– பாண்டியர்
#
தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது
– அகத்திணை, புறத்திணை.
#
தொல்காப்பியம்
– முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
#
தினையியல்,
களவியல்,
கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது
– அகப்பொருள்.
#
பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்
#
நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர்
– திருப்புளி ஆழ்வார்.
#
சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி
#
சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்
#
”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப்
பாடியவர் – பொய்கையாழ்வார்.
#
தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர்
– நம்மாழ்வார்
கவிக்கோ – அப்துல் ரகுமான்
# அகத்திணை
– குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
# புறந்திணை
– வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
# கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள்
– பாரதிதாசன்
# வைக்கம் வீரர்
–பெரியார்
# யாதும் ஊரே யாவரும் கேளிர்
– கணியன் பூங்குன்றனார்.
#
உரையாசிரியர்
– இளம் பூரணார்
#
கவிமணி
– தேசிய விநாயகம்பிள்ளை
#
குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
#
தொண்டர் சீர் பரவுவார் –
சேக்கிழார்
#
ஐந்திலக்கணம் என்பவை
– எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
#
எண் வகை மெய்ப்பாடுகள் எவை
– நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
# “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர்
– சங்க இலக்கியம்.
# 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்
# பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11
# ”முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது
– சீவக சிந்தாமணி
# வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்
# உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்
# திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி
– அறத்துப்பால்
#
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து
– மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
#
கலம்பகத்தின் உறுப்புகள்
– கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
#
சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை
– 96 வகை
#
ஐந்தமிழ்
– இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ்,
ஆய்வுத் தமிழ்.
#
மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம்
– ஊக்கமுடைமை.
#
நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள்
– 19.10.1988.
No comments:
Post a Comment