Saturday, 9 December 2017

TNPSC Important Study Materials in tamil

புரட்சிகள்:

*
கருப்பு புரட்சி = பெட்ரோல் பொருட்கள்
*
நீல புரட்சி = மீன் வளர்ப்பு
*
பழுப்பு புரட்சி = தோல் பொருட்கள்
*
தங்க இலை புரட்சி = சனல்
*
தங்க புரட்சி = ஒட்டுமொத்த தோட்டகலை / தேன் வளர்ப்பு
*
பசுமை புரட்சி = உணவு தானிய உற்பத்தி
*
சாம்பல் புரட்சி = உரங்கள்
* pink
புரட்சி = வெங்காயம்/இறால்/மருந்து உற்பத்தி
*
வானவில் புரட்சி = விவசாய உற்பத்தி பெருக்கம்(அனைத்து பொருள்களும்)
*
சிவப்பு புரட்சி = தக்காளி/இறைச்சி உற்பத்தி
*
வட்ட புரட்சி = உருளை கிழங்கு உற்பத்தி
*
வெள்ளி இலை புரட்சி = பருத்தி உற்பத்தி
*
வெள்ளி புரட்சி = முட்டை உற்பத்தி
*
வெள்ளை புரட்சி = பால் பொருட்கள்
*
மஞ்சள் புரட்சி = எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
*
அனைத்து பசுமை புரட்சி = சுற்றுசூழல் சீர்கேடு இல்லாமல் அணைத்து துறைகளின் உற்பத்தி பெருக்கம்.


சித்தர்களின் அட்டமா சித்தி:
1)
அணிமா = அணுவைபோல் சிறியதாதல்
2)
மகிமா = மலையைப்போல் பெரியதாதல்
3)
இலகுமா = காற்றைப்போல் லேசாதல்
4)
கரிமா = பொன்போல் பளுவாதல்
5)
ப்ராப்தி = எல்லாவற்றையம் ஆளுதல்
6)
வசித்துவம் = எல்லாரையும் வசப்படுத்துதல்
7)
பிராகாமியம் = கூடுவிட்டு கூடு பாய்தல்
 
ஈசத்துவம் = விரும்பியதை செய்தல்
Top of Form
Bottom of Form

சைவம் மற்றும் வைணவம்:
உயிர்கள் நாலு வகை தோற்றத்தையும், 7 வகை பிறப்புகளையும் உடையது.
பேதங்கள் மொத்தம் = எண்பத்தி நான்கு
ஆன்ம தத்துவங்கள் மொத்தம் = இருபத்தி நான்கு
அக கருவி தத்துவங்கள் =முப்பத்தி ஆறு
புற கருவி தத்துவங்கள் = அறுபது
ஆகாயத்தின் கூறுகள் = ஐந்து
அசுவத்தம் என்பது மரத்தை குறிக்கும்.
பாசம் மூன்று வகைப்படும்.
ஷத், சித், ஆனந்தம் மூன்றும் சேர்ந்தது = ஓம்
விஷ்ணு ஆலயங்களில் மூலஸ்தான மூர்த்தி = நாராயணர்
முருகனுக்கு கரங்கள் = பனிரெண்டு
பகவத் கீதை என்பது = உபநிஷத்

ஆசிரியர்களும் நூல்களும்:

*
கௌடில்யர் = அர்த்தசாஸ்திரம்
*
பதஞ்சலி = மகாபாஷ்யம், யோகசூத்திரம்
*
அச்வகோஷர் = புத்த சரிதம்
*
ஹர்ஷர் = ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா, நாகனந்தம்
*
கல்ஹனர் = ராஜதரங்கனி(காஷ்மீர் வரலாறு)
*
தண்டி = தசகுமர சரிதம்
*
பில்ஹனர் = விக்ரமாங்க சரிதம்
*
பாணினி = அஷ்டாத்தியாயி
*
விசாகதாதர் = முத்ராராட்சகம், தேவி சந்திரகுப்தம்
*
வசுமித்திரர் = மகாவிபாஷா சாஸ்த்ரா
*
பாஸ்கராச்சரியார் = லீலாவதி
*
கிருஷ்ணதேவராயர் = ஆமுக்த மால்யதா, ஜாம்பவதி கல்யாணம்
*
பாவபூதி = மகாவீரசரிதம், உத்திரராமசரிதம்
*
மெகஸ்தனீஸ் = இந்திக்கா
*
வராகமிதிரர் = பரகத்சம்ஹிதா
*
ஜெயதேவர் = கீதகோவிந்தம்
*
ஆரியபட்டர் = சூரிய சித்தாந்தம்
*
சுபந்து = வாசவதத்தா
*
மனு = மனுஸ்மிரிதி
*
யுவான்சுவாங் = சியூகி
*
பாஹீயான் = போ-கோ-ஜி
*
சரகர் = சரக்சம்ஹிதா
*
பசவர் = சொப்பனவாசவதத்தா
சில பொதுவான தகவல்கள்:

*
ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் எழுப்பியவர் செண்பகராமன்.
*
சென்னை மாகாணத்தில் முதன் முதலில் மதுவிலக்கை அறிமுகபடுதியவர் = ராஜாஜி
*
சிறை நாட்குறிப்பு(prison dairy) எழுதியவர் = ஜெய் பிரகாஷ் நாராயணன்
*
காந்தி சமாதி உள்ள இடம் = ராஜ்காட்
*
நேரு சமாதி உள்ள இடம் = சாந்திவனம்
*
சாஸ்த்ரி சமாதி உள்ள இடம் = விஜய்காட்
*
இந்திய புரட்சியின் தாய் என அழைக்கபடுபவர் = மேடம் காமா
*
..சி வாங்கிய கப்பல் = காலியா, லாவோ
* "
பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை" என முழங்கியவர் = கோபால கிருஷ்ணா கோகலே.
* ics
தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் = சுரேந்திரநாத் பான்னேர்ஜி
*
காந்தியின் குரு = கோபால கிருஷ்ணா கோகலே
*
கோகலேவின் குரு = மகாதேவ் கோவிந்த ரானடே
அன்னிபெசன்ட் அம்மையார்:

*
அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.
* 1893
ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
*
பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
*
பனாரஸ் இந்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவினார்.
* 1917
காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
*
தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் தொடங்கினார்.
*
இவரின் பத்திரிக்கை = new india, common wheel
*
இவரின் புகழ்பெற்ற வரி " நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழ செய்து தாய் நாட்டிற்க்கு தொண்டு புரிய வைப்பேன்".

அடைமொழி:
வெண்பாவில்-----புகழேந்தி
பரணிக்கு-------செயம்கொண்டார்
கோவை உலா அந்தாதிக்கு------ஒட்டகூத்தர்
கலம்பகதிற்கு--------இரட்டையர்கள்
வசைபாட-------காளமேகபுலவர்
பண்பை உயர் சந்தம்--------படிகாசு புலவர்


கட்டளை கலித்துறை என்ற யாப்பையும், அந்தாதி மற்றும் மாலை என்ற சிற்றிலக்கிய வகையையும் தொடங்கியவர் யார்?
Top of Form
Bottom of Form

பன்னாட்டு அமைப்புகளும்,அதன் தலைமையிடமும்..
...........................................................................................

*
.நா.சபை தலைமையகம் : நியூயார்க்

*
.நா.பொதுச்சபை : நியூயார்க்

*
பன்னாட்டு நீதிமன்றம் : தி ஹேக்

*
.நா.வளர்ச்சி திட்டம் : நியூயார்க்

*
யுனேஷ்கோ (UNESCO) : பாரிஸ்

*
யூனிசெப் (UNICEF) : நியூயார்க்

*
.நா.சுற்றுச்சுழல் திட்டம் (UNEP) : நைரேபி

*
உணவு மற்றும் விவசாய நிறுவனம் : ரோம்

*
உலக வர்த்தக நிறுவனம் (WHO) : ஜெனிவா

*
உலக சுகாதார நிறுவனம் ( WHO) : ஜெனிவா

*
பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம் (ILO) : ஜெனிவா

*
உலக வங்கி (WORLD BANK) : வாஷிங்டன்

*
பன்னாட்டு நிதி அமைப்பு (I.M.F.) : வாஷிங்டன்

*
பன்னாட்டு அணுசக்தி கழகம்(IAEA) : வியன்னா

*
பன்னாட்டு கடல் நிறுவனம் : லண்டன்

*
.நா.தொழில் வளர்ச்சி திட்டம் : வியன்னா

*
ஆசியான் (ASEAN) : ஜாகர்த்தா

*
ஆசிய வளர்ச்சி வங்கி : மணிலா

*
சார்க் : காத்மண்டு

*
செஞ்சிலுவை சங்கம் : ஜெனிவா

*
ஐரோப்பிய கழகம் (EC) : புருசெல்ஸ்

*
நோட்டோ (NATO) : புருசெல்ஸ்

*
.நா.வின் தற்போதைய உறுப்பு நாடுகள் : 193

*
.நா. உறுப்பு நாடுகளில் மன்னராட்சி நாடுகள் : 28
சிற்றிலக்கியம் = பரணி:

*
பரணியின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கான விளக்க பாட்டியல்நூல்
*
பரணி என்பது ஒரு நட்சத்திரம் (நாள்)
*
பரணியின் உருபுகள் = 13
*
பரணியின் பா வகை = இரண்டு அடி கலித்தாழிசை
*
பரணி என்ற நாள்மீன், காளியையும் யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும், அந்த நாள்மீனால் வந்த பெயரே பரணி என்றும் .வே.சா கூறுவார்.

*
தமிழின் முதல் பரணிநூல் = கலிங்கத்து பரணி
*
ஓட்ட கூத்தர் எழுதியது = தக்கயாகபரணி ( வீரபத்திரபரணி என்றும் கூறுவர்)
*
வைத்யநாத தேசிகர் = பாசவதை பரணி.

செயங்கொண்டார்:
*
கலிங்கத்துபரணியை இயற்றியவர்
*
இவர் பிறந்தது = தீபங்குடி
*
இவரை "அருகர்" என்றும் கூறுவர்
*
கலிங்கத்துபரணி ௫௦௯ தாழிசைகளால் ஆனது.
*
ஒட்டகூத்தர் இதனை "தென்தமிழ் தெய்வபரணி" என்பார்.
*
பலபட்டடை சொக்கநாதர் இவரை "பரணிக்கோர் செயங்கொண்டார்" என்றார்.
*
செயன்கொண்டாரின் பிற நூல்கள் = இசை 1௦௦௦, மடல், தீபங்குடி பத்து, உலா.

No comments:

Post a Comment