புரட்சிகள்:
* கருப்பு புரட்சி = பெட்ரோல் பொருட்கள்
* நீல புரட்சி = மீன் வளர்ப்பு
* பழுப்பு புரட்சி = தோல் பொருட்கள்
* தங்க இலை புரட்சி = சனல்
* தங்க புரட்சி = ஒட்டுமொத்த தோட்டகலை / தேன் வளர்ப்பு
* பசுமை புரட்சி = உணவு தானிய உற்பத்தி
* சாம்பல் புரட்சி = உரங்கள்
* pink புரட்சி = வெங்காயம்/இறால்/மருந்து உற்பத்தி
* வானவில் புரட்சி = விவசாய உற்பத்தி பெருக்கம்(அனைத்து பொருள்களும்)
* சிவப்பு புரட்சி = தக்காளி/இறைச்சி உற்பத்தி
* வட்ட புரட்சி = உருளை கிழங்கு உற்பத்தி
* வெள்ளி இலை புரட்சி = பருத்தி உற்பத்தி
* வெள்ளி புரட்சி = முட்டை உற்பத்தி
* வெள்ளை புரட்சி = பால் பொருட்கள்
* மஞ்சள் புரட்சி = எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
* அனைத்து பசுமை புரட்சி = சுற்றுசூழல் சீர்கேடு இல்லாமல் அணைத்து துறைகளின் உற்பத்தி பெருக்கம்.
* கருப்பு புரட்சி = பெட்ரோல் பொருட்கள்
* நீல புரட்சி = மீன் வளர்ப்பு
* பழுப்பு புரட்சி = தோல் பொருட்கள்
* தங்க இலை புரட்சி = சனல்
* தங்க புரட்சி = ஒட்டுமொத்த தோட்டகலை / தேன் வளர்ப்பு
* பசுமை புரட்சி = உணவு தானிய உற்பத்தி
* சாம்பல் புரட்சி = உரங்கள்
* pink புரட்சி = வெங்காயம்/இறால்/மருந்து உற்பத்தி
* வானவில் புரட்சி = விவசாய உற்பத்தி பெருக்கம்(அனைத்து பொருள்களும்)
* சிவப்பு புரட்சி = தக்காளி/இறைச்சி உற்பத்தி
* வட்ட புரட்சி = உருளை கிழங்கு உற்பத்தி
* வெள்ளி இலை புரட்சி = பருத்தி உற்பத்தி
* வெள்ளி புரட்சி = முட்டை உற்பத்தி
* வெள்ளை புரட்சி = பால் பொருட்கள்
* மஞ்சள் புரட்சி = எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
* அனைத்து பசுமை புரட்சி = சுற்றுசூழல் சீர்கேடு இல்லாமல் அணைத்து துறைகளின் உற்பத்தி பெருக்கம்.
சித்தர்களின்
அட்டமா சித்தி:
1) அணிமா = அணுவைபோல் சிறியதாதல்
2) மகிமா = மலையைப்போல் பெரியதாதல்
3) இலகுமா = காற்றைப்போல் லேசாதல்
4) கரிமா = பொன்போல் பளுவாதல்
5) ப்ராப்தி = எல்லாவற்றையம் ஆளுதல்
6) வசித்துவம் = எல்லாரையும் வசப்படுத்துதல்
7) பிராகாமியம் = கூடுவிட்டு கூடு பாய்தல்
ஈசத்துவம் = விரும்பியதை செய்தல்
1) அணிமா = அணுவைபோல் சிறியதாதல்
2) மகிமா = மலையைப்போல் பெரியதாதல்
3) இலகுமா = காற்றைப்போல் லேசாதல்
4) கரிமா = பொன்போல் பளுவாதல்
5) ப்ராப்தி = எல்லாவற்றையம் ஆளுதல்
6) வசித்துவம் = எல்லாரையும் வசப்படுத்துதல்
7) பிராகாமியம் = கூடுவிட்டு கூடு பாய்தல்
ஈசத்துவம் = விரும்பியதை செய்தல்
சைவம் மற்றும் வைணவம்:
• உயிர்கள் நாலு வகை தோற்றத்தையும், 7 வகை பிறப்புகளையும் உடையது.
• பேதங்கள் மொத்தம் = எண்பத்தி நான்கு
• ஆன்ம தத்துவங்கள் மொத்தம் = இருபத்தி நான்கு
• அக கருவி தத்துவங்கள் =முப்பத்தி ஆறு
• புற கருவி தத்துவங்கள் = அறுபது
• ஆகாயத்தின் கூறுகள் = ஐந்து
• அசுவத்தம் என்பது மரத்தை குறிக்கும்.
• பாசம் மூன்று வகைப்படும்.
• ஷத், சித், ஆனந்தம் மூன்றும் சேர்ந்தது = ஓம்
• விஷ்ணு ஆலயங்களில் மூலஸ்தான மூர்த்தி = நாராயணர்
• முருகனுக்கு கரங்கள் = பனிரெண்டு
• பகவத் கீதை என்பது = உபநிஷத்
• உயிர்கள் நாலு வகை தோற்றத்தையும், 7 வகை பிறப்புகளையும் உடையது.
• பேதங்கள் மொத்தம் = எண்பத்தி நான்கு
• ஆன்ம தத்துவங்கள் மொத்தம் = இருபத்தி நான்கு
• அக கருவி தத்துவங்கள் =முப்பத்தி ஆறு
• புற கருவி தத்துவங்கள் = அறுபது
• ஆகாயத்தின் கூறுகள் = ஐந்து
• அசுவத்தம் என்பது மரத்தை குறிக்கும்.
• பாசம் மூன்று வகைப்படும்.
• ஷத், சித், ஆனந்தம் மூன்றும் சேர்ந்தது = ஓம்
• விஷ்ணு ஆலயங்களில் மூலஸ்தான மூர்த்தி = நாராயணர்
• முருகனுக்கு கரங்கள் = பனிரெண்டு
• பகவத் கீதை என்பது = உபநிஷத்
ஆசிரியர்களும் நூல்களும்:
* கௌடில்யர் = அர்த்தசாஸ்திரம்
* பதஞ்சலி = மகாபாஷ்யம், யோகசூத்திரம்
* அச்வகோஷர் = புத்த சரிதம்
* ஹர்ஷர் = ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா, நாகனந்தம்
* கல்ஹனர் = ராஜதரங்கனி(காஷ்மீர் வரலாறு)
* தண்டி = தசகுமர சரிதம்
* பில்ஹனர் = விக்ரமாங்க சரிதம்
* பாணினி = அஷ்டாத்தியாயி
* விசாகதாதர் = முத்ராராட்சகம், தேவி சந்திரகுப்தம்
* வசுமித்திரர் = மகாவிபாஷா சாஸ்த்ரா
* பாஸ்கராச்சரியார் = லீலாவதி
* கிருஷ்ணதேவராயர் = ஆமுக்த மால்யதா, ஜாம்பவதி கல்யாணம்
* பாவபூதி = மகாவீரசரிதம், உத்திரராமசரிதம்
* மெகஸ்தனீஸ் = இந்திக்கா
* வராகமிதிரர் = பரகத்சம்ஹிதா
* ஜெயதேவர் = கீதகோவிந்தம்
* ஆரியபட்டர் = சூரிய சித்தாந்தம்
* சுபந்து = வாசவதத்தா
* மனு = மனுஸ்மிரிதி
* யுவான்சுவாங் = சியூகி
* பாஹீயான் = போ-கோ-ஜி
* சரகர் = சரக்சம்ஹிதா
* பசவர் = சொப்பனவாசவதத்தா
* கௌடில்யர் = அர்த்தசாஸ்திரம்
* பதஞ்சலி = மகாபாஷ்யம், யோகசூத்திரம்
* அச்வகோஷர் = புத்த சரிதம்
* ஹர்ஷர் = ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா, நாகனந்தம்
* கல்ஹனர் = ராஜதரங்கனி(காஷ்மீர் வரலாறு)
* தண்டி = தசகுமர சரிதம்
* பில்ஹனர் = விக்ரமாங்க சரிதம்
* பாணினி = அஷ்டாத்தியாயி
* விசாகதாதர் = முத்ராராட்சகம், தேவி சந்திரகுப்தம்
* வசுமித்திரர் = மகாவிபாஷா சாஸ்த்ரா
* பாஸ்கராச்சரியார் = லீலாவதி
* கிருஷ்ணதேவராயர் = ஆமுக்த மால்யதா, ஜாம்பவதி கல்யாணம்
* பாவபூதி = மகாவீரசரிதம், உத்திரராமசரிதம்
* மெகஸ்தனீஸ் = இந்திக்கா
* வராகமிதிரர் = பரகத்சம்ஹிதா
* ஜெயதேவர் = கீதகோவிந்தம்
* ஆரியபட்டர் = சூரிய சித்தாந்தம்
* சுபந்து = வாசவதத்தா
* மனு = மனுஸ்மிரிதி
* யுவான்சுவாங் = சியூகி
* பாஹீயான் = போ-கோ-ஜி
* சரகர் = சரக்சம்ஹிதா
* பசவர் = சொப்பனவாசவதத்தா
சில பொதுவான தகவல்கள்:
* ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் எழுப்பியவர் செண்பகராமன்.
* சென்னை மாகாணத்தில் முதன் முதலில் மதுவிலக்கை அறிமுகபடுதியவர் = ராஜாஜி
* சிறை நாட்குறிப்பு(prison dairy) எழுதியவர் = ஜெய் பிரகாஷ் நாராயணன்
* காந்தி சமாதி உள்ள இடம் = ராஜ்காட்
* நேரு சமாதி உள்ள இடம் = சாந்திவனம்
* சாஸ்த்ரி சமாதி உள்ள இடம் = விஜய்காட்
* இந்திய புரட்சியின் தாய் என அழைக்கபடுபவர் = மேடம் காமா
* வ.உ.சி வாங்கிய கப்பல் = காலியா, லாவோ
* "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை" என முழங்கியவர் = கோபால கிருஷ்ணா கோகலே.
* ics தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் = சுரேந்திரநாத் பான்னேர்ஜி
* காந்தியின் குரு = கோபால கிருஷ்ணா கோகலே
* கோகலேவின் குரு = மகாதேவ் கோவிந்த ரானடே
* ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் எழுப்பியவர் செண்பகராமன்.
* சென்னை மாகாணத்தில் முதன் முதலில் மதுவிலக்கை அறிமுகபடுதியவர் = ராஜாஜி
* சிறை நாட்குறிப்பு(prison dairy) எழுதியவர் = ஜெய் பிரகாஷ் நாராயணன்
* காந்தி சமாதி உள்ள இடம் = ராஜ்காட்
* நேரு சமாதி உள்ள இடம் = சாந்திவனம்
* சாஸ்த்ரி சமாதி உள்ள இடம் = விஜய்காட்
* இந்திய புரட்சியின் தாய் என அழைக்கபடுபவர் = மேடம் காமா
* வ.உ.சி வாங்கிய கப்பல் = காலியா, லாவோ
* "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை" என முழங்கியவர் = கோபால கிருஷ்ணா கோகலே.
* ics தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் = சுரேந்திரநாத் பான்னேர்ஜி
* காந்தியின் குரு = கோபால கிருஷ்ணா கோகலே
* கோகலேவின் குரு = மகாதேவ் கோவிந்த ரானடே
அன்னிபெசன்ட் அம்மையார்:
* அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.
* 1893 ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
* பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
* பனாரஸ் இந்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவினார்.
* 1917 காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
* தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் தொடங்கினார்.
* இவரின் பத்திரிக்கை = new india, common wheel
* இவரின் புகழ்பெற்ற வரி " நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழ செய்து தாய் நாட்டிற்க்கு தொண்டு புரிய வைப்பேன்".
* அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.
* 1893 ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
* பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
* பனாரஸ் இந்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவினார்.
* 1917 காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
* தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் தொடங்கினார்.
* இவரின் பத்திரிக்கை = new india, common wheel
* இவரின் புகழ்பெற்ற வரி " நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழ செய்து தாய் நாட்டிற்க்கு தொண்டு புரிய வைப்பேன்".
No comments:
Post a Comment