ஐம்பெரும்காபியங்கள்:
* சிலபத்திகாரம் = தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள், முத்தமிழ் காப்பியம், பத்தினி காப்பியம், நாடக காப்பியம், குடிமக்கள் காப்பியம்(சொன்னவர் தொ.பா.மீனாட்சிசுந்தரம்), புதுமை காப்பியம், வரலாற்று காப்பியம், போராட்ட காப்பியம், சிறப்பதிகாரம்(சொன்னவர் தமிழ் தாத்தா), இயலிசை நாடக பொருத்தொடர் நிலைசெய்யுள், ஒற்றுமை காப்பியம்.
*மணிமேகலை=மணிமேகலை துறவு, முதல் சமய காப்பியம், துறவு நூல், அறக் காப்பியம், சீர்திருத்த காப்பியம், கதை களஞ்சிய காப்பியம், குறிக்கோள் காப்பியம்.
*சீவக சிந்தாமணி = காமநூல், முக்திநூல், மண நூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலை செய்யுள்.
*குண்டலகேசி = குண்டலகேசி விருத்தம், அகல கவி.
* சிலபத்திகாரம் = தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள், முத்தமிழ் காப்பியம், பத்தினி காப்பியம், நாடக காப்பியம், குடிமக்கள் காப்பியம்(சொன்னவர் தொ.பா.மீனாட்சிசுந்தரம்), புதுமை காப்பியம், வரலாற்று காப்பியம், போராட்ட காப்பியம், சிறப்பதிகாரம்(சொன்னவர் தமிழ் தாத்தா), இயலிசை நாடக பொருத்தொடர் நிலைசெய்யுள், ஒற்றுமை காப்பியம்.
*மணிமேகலை=மணிமேகலை துறவு, முதல் சமய காப்பியம், துறவு நூல், அறக் காப்பியம், சீர்திருத்த காப்பியம், கதை களஞ்சிய காப்பியம், குறிக்கோள் காப்பியம்.
*சீவக சிந்தாமணி = காமநூல், முக்திநூல், மண நூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலை செய்யுள்.
*குண்டலகேசி = குண்டலகேசி விருத்தம், அகல கவி.
நாமக்கல் கவிஞர்:
* இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர்.
* குடும்பத்தில் எட்டாவது மகனாக பிறந்தார்.
* இவர் ஒவியகலையில் சிறந்தவர்.
* இவர் தமிழக அரசின்" முதல் அரசவை கவிஞர்" ஆவார்.
* இவர் தமிழக சட்ட மேலவை உறுபினராக இருந்தார்.
* மத்திய அரசு இவருக்கு "பத்மபூஷன்" விருது வழங்கி உள்ளது.
* இவரை "காந்திய கவிஞர், ஆஸ்தான கவிஞர், காங்கிரஸ் புலவர், தமிழ்தேர்" என்று அழைப்பர்.
* ராஜாஜி இவரை "பாரதியின் இடத்தை நிருபுவார்"என கூறினார். மேலும் ராஜாஜி இவரை "திலகர் விதைத்த வித்து; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞர் ஆகியது".
* பாரதியார் இவரை "பலே பாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை" என்றார்.
* இவரின் படைப்புகள்:
# அவனும் அவளும்(பிட்ச்மூர்த்தி எழுதியது அவளும் அவனும்)
# மலைக்கள்ளன்(நாவல்)
# இலக்கிய இன்பம்(ரா.பி.சேதுபிள்ளை எழுதியது தமிழின்பம், இயற்கை இன்பம். தமிழில் முதல் முதலில் சாகித்ய அகாடமி விருது பெற்றது "ரா.பி.சேதுபிள்ளை எலுதுஇஅ தமிழின்பம்")
# தமிழன் இதயம்
# என் கதை(இவற்றின் சுய வரலாறு)
# சங்கொலி
# கவிதாஞ்சலி
# பிரார்த்தனை
# தாயார் கொடுத்த தனம்
# தமிழ் தேர், தமிழ்த்தேன், தமிழ் மணம்
# நாடகம் = மாமன் மகள், சரவணா சுந்தரம்.
*இவரின் முக்கிய பாடல் வரிகள்:
# கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது
# இந்திய நாடு என்னுடைய நாடு என்று தினம்தினம் நீ பாடு
# தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு
# பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்
# கைத்தொழில் ஒன்றை கற்றுகொள், கவலை உனக்கில்லை ஒத்க்கொள் .
* இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர்.
* குடும்பத்தில் எட்டாவது மகனாக பிறந்தார்.
* இவர் ஒவியகலையில் சிறந்தவர்.
* இவர் தமிழக அரசின்" முதல் அரசவை கவிஞர்" ஆவார்.
* இவர் தமிழக சட்ட மேலவை உறுபினராக இருந்தார்.
* மத்திய அரசு இவருக்கு "பத்மபூஷன்" விருது வழங்கி உள்ளது.
* இவரை "காந்திய கவிஞர், ஆஸ்தான கவிஞர், காங்கிரஸ் புலவர், தமிழ்தேர்" என்று அழைப்பர்.
* ராஜாஜி இவரை "பாரதியின் இடத்தை நிருபுவார்"என கூறினார். மேலும் ராஜாஜி இவரை "திலகர் விதைத்த வித்து; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞர் ஆகியது".
* பாரதியார் இவரை "பலே பாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை" என்றார்.
* இவரின் படைப்புகள்:
# அவனும் அவளும்(பிட்ச்மூர்த்தி எழுதியது அவளும் அவனும்)
# மலைக்கள்ளன்(நாவல்)
# இலக்கிய இன்பம்(ரா.பி.சேதுபிள்ளை எழுதியது தமிழின்பம், இயற்கை இன்பம். தமிழில் முதல் முதலில் சாகித்ய அகாடமி விருது பெற்றது "ரா.பி.சேதுபிள்ளை எலுதுஇஅ தமிழின்பம்")
# தமிழன் இதயம்
# என் கதை(இவற்றின் சுய வரலாறு)
# சங்கொலி
# கவிதாஞ்சலி
# பிரார்த்தனை
# தாயார் கொடுத்த தனம்
# தமிழ் தேர், தமிழ்த்தேன், தமிழ் மணம்
# நாடகம் = மாமன் மகள், சரவணா சுந்தரம்.
*இவரின் முக்கிய பாடல் வரிகள்:
# கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது
# இந்திய நாடு என்னுடைய நாடு என்று தினம்தினம் நீ பாடு
# தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு
# பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்
# கைத்தொழில் ஒன்றை கற்றுகொள், கவலை உனக்கில்லை ஒத்க்கொள் .
1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலை வாழ்த்தி பாடியவர் = கம்பர்.
1oo பாடலுக்கு ஒருமுறை சந்திரன் சுவர்க்கியை வாழ்த்தி பாடியவர் = நலவென்பாவை இயற்றிய புகழேந்தி புலவர்
1oo பாடலுக்கு ஒருமுறை சந்திரன் சுவர்க்கியை வாழ்த்தி பாடியவர் = நலவென்பாவை இயற்றிய புகழேந்தி புலவர்
·
"ஓதாத
உணர்ந்த பெருமான்"
யார்?
அடைமொழிகள்:
உரைநடை தந்தை=வீரமாமுனிவர், ராபர்ட் டி நொபிலி, திரு வீ கா
உரைநடை இளவரசு = தாண்டவராய முதலியார்
உரைநடை வேந்தர் = ஆறுமுக நாவலர்
உரைநடை சக்கரவர்த்தி = கோபால கிருஷ்ணமாச்சாரி
உரை வித்தகர் = பெரிய வாச்சான் பிள்ளை
எழுத்து வேந்தர் = சு.கி.சுப்பிரமணியம்
இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர் = வெள்ளை வாரனார்
பன்மொழி புலவர் = கா.அப்பாதுரை
முத்தமிழிலும் வல்ல ஒரே உரையாசிரியர் = அடியார்க்கு நல்லார்
உரைநடை தந்தை=வீரமாமுனிவர், ராபர்ட் டி நொபிலி, திரு வீ கா
உரைநடை இளவரசு = தாண்டவராய முதலியார்
உரைநடை வேந்தர் = ஆறுமுக நாவலர்
உரைநடை சக்கரவர்த்தி = கோபால கிருஷ்ணமாச்சாரி
உரை வித்தகர் = பெரிய வாச்சான் பிள்ளை
எழுத்து வேந்தர் = சு.கி.சுப்பிரமணியம்
இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர் = வெள்ளை வாரனார்
பன்மொழி புலவர் = கா.அப்பாதுரை
முத்தமிழிலும் வல்ல ஒரே உரையாசிரியர் = அடியார்க்கு நல்லார்
·
தொல்காப்பியம் முழுமைக்கும்
உரை எழுதிய
உரை ஆசிரியர்கள்
இருவர் யார்
யார்?
1)
ஜி.யு.போப் இன் சிறப்பு பெயர்கள்:
பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி, மொழி பெயர்ப்பு துறையின் வழிகாட்டி.
2) கால்ட்வெல்லின் வேறு பெயர்கள்:
இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர்
3) வீரமாமுனி இன் வேறு பெயர்கள்:
உரைநடை இலக்கிய முன்னோடி, செந்தமிழ் தேசிகர், மொழிபெயர்ப்பு துறையின் வழிகாட்டி, தமிழ் உரைநடை தந்தை, தமிழ் அகராதி தந்தை, ஒப்பிலக்கண வாயில், சிறுகதை முன்னோடி,
பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி, மொழி பெயர்ப்பு துறையின் வழிகாட்டி.
2) கால்ட்வெல்லின் வேறு பெயர்கள்:
இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர்
3) வீரமாமுனி இன் வேறு பெயர்கள்:
உரைநடை இலக்கிய முன்னோடி, செந்தமிழ் தேசிகர், மொழிபெயர்ப்பு துறையின் வழிகாட்டி, தமிழ் உரைநடை தந்தை, தமிழ் அகராதி தந்தை, ஒப்பிலக்கண வாயில், சிறுகதை முன்னோடி,
1)
திருஞானசம்பதரின் வேறு பெயர் = ஆளுடையபிள்ளை, பரசமயகோலறி, திராவிட சிசு, முருகனின் அவதாரம், தோடுடைய செவியோன், களி வள்ளல், இன்தமிழ் ஏசுநாதர், தோணிபுர தென்றல், நான்மறையின் தனித்துணை, சந்தத்தின் தந்தை, சுந்தரர் இவரை "நாளும் இன் இசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பதர்", சேக்கிழார் இவரை "வேதநெறி தலைதோங்க பிறந்தவர்
2) திருநாவுக்கரசர் வேறு பெயர் = மருள்நீக்கியார், அப்பர் ,ஆளுடைய அரசு, வாகீசர், தருமசேனர், தாண்டவேந்தர், தாண்டகசதுரர், சைவ உலகின் சென் ஞாயிறு ,
3) சுந்தரரின் வேறு பெயர் = ஆருரர், நம்பிஆருரர், திருநாவலூறார், வன்தொண்டர், தம்பிரான் தோழர், ஆளுடைய நம்பி, சேரமான் தோழர்
4) மாணிக்கவாசகர் = திருவாதவூரார், வாதவூர் அடிகள், தென்னவன் பிரம்மராயன், பெருந்துறை பிள்ளை, அலுத்து அடியடைந்த அன்பர்.
2) திருநாவுக்கரசர் வேறு பெயர் = மருள்நீக்கியார், அப்பர் ,ஆளுடைய அரசு, வாகீசர், தருமசேனர், தாண்டவேந்தர், தாண்டகசதுரர், சைவ உலகின் சென் ஞாயிறு ,
3) சுந்தரரின் வேறு பெயர் = ஆருரர், நம்பிஆருரர், திருநாவலூறார், வன்தொண்டர், தம்பிரான் தோழர், ஆளுடைய நம்பி, சேரமான் தோழர்
4) மாணிக்கவாசகர் = திருவாதவூரார், வாதவூர் அடிகள், தென்னவன் பிரம்மராயன், பெருந்துறை பிள்ளை, அலுத்து அடியடைந்த அன்பர்.
பிறந்த இடம்:
1) திருஞானசம்பதர் = சீர்காழி (இதனை தோணிபுரம், பிரமபுரம், வேணுபுரம் என்றும் கூறுவார்)
2) திருநாவுக்கரசர் = திருவாமூர்
3) சுந்தரர் = திருநாவலூர்
4) மாணிக்கவாசகர் = திருவாதவூர்
பெற்றோர் :
1) திருஞானசம்பதர் = சிவபாத இருதயார் & பகவதி அம்மையார்
2) திருநாவுக்கரசர் = புகழனார் & மாதினியார்
3) சுந்தரர் = சடையனார் & இசை ஞானியார்
4) மாணிக்கவாசகர் = சம்பு பாதசாரியார் & சிவஞானவதியார்
படைப்பு:
1) திருஞானசம்பதர் = 1,2,3 திருமுறை. இதனை "திருகடைகாப்பு"என்பர்
2) திருநாவுக்கரசர் = 4,5,6 திருமுறை. 4ம் திருமுறை = திருநேரிசை, 5ம் திருமுறை = திரு குறுந்தொகை, 6ம் திருமுறை = திரு தாண்டகம் என்பர்
3) சுந்தரர் = 7ம் திருமுறை. இதனை திருப்பாட்டு, திருதொண்டதொகை என்பர்.
4) மாணிக்கவாசகர் = 8ம் திருமுறை. இது திருவாசகம் & திருக்கோவையார்
இறப்பு வயது :
1) திருஞானசம்பதர் = 16
2) திருநாவுக்கரசர் = 81
3) சுந்தரர் = 18
4) மாணிக்கவாசகர் = 32
இறந்த இடம்:
1) திருஞானசம்பதர் = பெருமனல்லூர்
2) திருநாவுக்கரசர் = திருப்புகலூர்
3) சுந்தரர் = கைலாயம்
4) மாணிக்கவாசகர் = சிதம்பரம்
மார்க்கம்:
1) திருஞானசம்பதர் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
2) திருநாவுக்கரசர் = சரியை என்னும் தாச மார்க்கம்
3) சுந்தரர் = யோகம் என்னும் சக மார்க்கம்
4) மாணிக்கவாசகர் = ஞானம் என்னும் சன்மார்க்கம்
இறைவனால் ஆட்கொள்ள பட்ட இடம் :
1) திருஞானசம்பதர் = சீர்காழி
2) திருநாவுக்கரசர் = திருவதிகை
3) சுந்தரர் = திருவெண்ணெய் நல்லூர்
4) மாணிக்கவாசகர் = திருபெருந்துறை
1) திருஞானசம்பதர் = சீர்காழி (இதனை தோணிபுரம், பிரமபுரம், வேணுபுரம் என்றும் கூறுவார்)
2) திருநாவுக்கரசர் = திருவாமூர்
3) சுந்தரர் = திருநாவலூர்
4) மாணிக்கவாசகர் = திருவாதவூர்
பெற்றோர் :
1) திருஞானசம்பதர் = சிவபாத இருதயார் & பகவதி அம்மையார்
2) திருநாவுக்கரசர் = புகழனார் & மாதினியார்
3) சுந்தரர் = சடையனார் & இசை ஞானியார்
4) மாணிக்கவாசகர் = சம்பு பாதசாரியார் & சிவஞானவதியார்
படைப்பு:
1) திருஞானசம்பதர் = 1,2,3 திருமுறை. இதனை "திருகடைகாப்பு"என்பர்
2) திருநாவுக்கரசர் = 4,5,6 திருமுறை. 4ம் திருமுறை = திருநேரிசை, 5ம் திருமுறை = திரு குறுந்தொகை, 6ம் திருமுறை = திரு தாண்டகம் என்பர்
3) சுந்தரர் = 7ம் திருமுறை. இதனை திருப்பாட்டு, திருதொண்டதொகை என்பர்.
4) மாணிக்கவாசகர் = 8ம் திருமுறை. இது திருவாசகம் & திருக்கோவையார்
இறப்பு வயது :
1) திருஞானசம்பதர் = 16
2) திருநாவுக்கரசர் = 81
3) சுந்தரர் = 18
4) மாணிக்கவாசகர் = 32
இறந்த இடம்:
1) திருஞானசம்பதர் = பெருமனல்லூர்
2) திருநாவுக்கரசர் = திருப்புகலூர்
3) சுந்தரர் = கைலாயம்
4) மாணிக்கவாசகர் = சிதம்பரம்
மார்க்கம்:
1) திருஞானசம்பதர் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
2) திருநாவுக்கரசர் = சரியை என்னும் தாச மார்க்கம்
3) சுந்தரர் = யோகம் என்னும் சக மார்க்கம்
4) மாணிக்கவாசகர் = ஞானம் என்னும் சன்மார்க்கம்
இறைவனால் ஆட்கொள்ள பட்ட இடம் :
1) திருஞானசம்பதர் = சீர்காழி
2) திருநாவுக்கரசர் = திருவதிகை
3) சுந்தரர் = திருவெண்ணெய் நல்லூர்
4) மாணிக்கவாசகர் = திருபெருந்துறை
No comments:
Post a Comment